20140927

வளர்த்த யாகம்
வழங்கிய தானம்
செய்த பூசை
சேர்த்த செல்வம்
அனைத்தும் உதவா
ஆசையும்ஆணவமும்
அளவினை மீறும்காலை!

No comments:

Post a Comment

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...